சீரியலில் வில்லியாக நடித்த ரசிகர்களை மிரட்டிய நடிகை வந்தனா மைக்கேல் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அங்கு ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார்.
சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை வந்தனா மைக்கேல் புகழ்பெற்ற சீரியல் ஆனந்தம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த ஆனந்தம் சீரியலில் நடிகை சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்த வம்சம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
முதன் முறையாக வெள்ளி கதாபாத்திரத்தில் தோன்றிய ரசிகர் குடும்பத்தில் கவனம் பெற்று நடிகையாக மாறினார். ஏனென்றால் இவருடைய வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக இருப்பது இவர் மீது கடும் கோபம் கொள்ளும் அளவுக்கு இவருடைய வில்லத்தனமான நடிப்பு இருக்கும் இந்த சீரியலுக்கு பிறகு பல்வேறு சீரியல்களில் வில்லியாகவே நடித்திருக்கும் இவர் நிஜத்தில் மிகவும் சாதுவான கேரக்டராம்.
தன்னுடைய பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்ட வந்தராமாயில் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இவர் அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இப்படி வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக புடவை அணிந்து கொண்டு கவர்ச்சி தேவதையாக நிற்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே தூக்குதுங்க என்று புலம்பி வருகின்றனர்.