நடிகை வாணி போஜன் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததின் மூலம் சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் ஜெயா டிவியில் வெளிவந்த மாயா என்ற தொடரில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்த இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் என்ற தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதோடு திரைப்பட வாய்ப்பையும் பெற்றார்.
அந்த வரிசையில் இவர் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கியவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பேமஸாக ஆனார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் பரத்தோடு இணைந்து நடித்த படம் பெருமளவு பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த நடிகருடன் இவரை கிசுகிசுக்கவும் செய்தார்கள். ஏனெனில் அடிக்கடி பரத்துடன் இணைந்து இவர் படம் பண்ணியது தான் அதற்கு காரணம்.
சமூக வலைத்தளங்களை படுபிசியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது அழகான போட்டோக்களை எடுத்து வெளியிடுவார்.
இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஸ்டைலிஷ் சான போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறி இருப்பதோடு எப்படிப் பார்த்தாலும் உங்கள் அழகு மிஸ் ஆகாமல் அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்து எங்களை கவனித்துள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் சைடு போஸ்சில் கொள்ளை அடிக்க கூடிய அளவு உங்களது அழகு ற ஏற, இறங்க உள்ளது. அட நாங்கள் பேசுவது உங்களுக்கு கேட்க வேண்டாமா தயவு செய்து காதில் இருக்கும் அந்த ஏர்பட்டை எடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
கருப்பு நிறத்தில் டீ சர்ட், கருப்பு நிற பேண்,ட் கேன்பேக் போட்டு பக்காவாக சைட் போஸ்சில் இவரது அழகு மெருகேறி தெரியும் வண்ணம் போட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வைரலாகிவிட்டது.
இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸ்க்கு தேவையான லைக்கள் மற்றும் கமாண்டுகளை தந்து அவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக கூறியிருக்கிறார்கள்.