40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன் கொல்கத்தாவில் 65 ஆவது அகில இந்திய மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் ஒரு பெண் தன் அடையாளத்தின் பெரும் பகுதியை தன் உடலில் இருந்து பெறுகிறாள் இன்னும் நாம் உடலை அங்கீகரிக்க விரும்பவில்லை அதன் ஆசை மற்றும் தேவைகளை அங்கீகரிக்க விரும்புவது கிடையாது நாம் அதை போதுமான அளவு கவனிக்கிறோம் என்றால் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஒரு பெண் தன்னுடைய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அங்கீகரித்து அதனை ஆரோக்கியமாக பேணுதல் அவசியம் தற்பொழுது கல்வியை மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்டவை சமூகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதனை நாம் இன்னும் நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டியது இருக்கிறது அத்துடன் ஒரு பெண் மறு பெயர் மருத்துவரிடம் செல்லும் பொழுது அவள் தன் தந்தை துணை அல்லது மகளை உடன் வருமாறு வலியுறுத்த வேண்டும் எவ்வளவு மக்களை பார்க்கிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் முன்னேறுகிறார்கள் மற்றும் அவருடைய அணுகுமுறைகள் மாறுகின்றன என்று தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
மறுபக்கம் சினிமாவிலும் பிஸியாக நடித்து வரும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இணைய பக்கங்களில் மட்டும் இல்லாமல் பொது இடங்களுக்கு வரும்போதும் கூட கவர்ச்சியான உடைகளையே தேர்வு செய்து அணிவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் வித்யா பாலன்.
பொதுவாக பாலிவுட் நடிகைகள் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் கூட வெகு சில நடிகைகள் மட்டுமே பொது வெளியில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுவது வாடிக்கியாக கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், வித்யாபாலன் தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பொது இடங்களுக்கு வரும் பொழுதும் இப்படித்தான் வருவீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.