தமிழ் சினிமாவில் இரட்டை நடிகர்களின் ஆதிக்கம் அன்று முதல் இன்று வரை நிலைத்து உள்ளது. அதற்கு உதாரணமாக எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த் தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய்யை கூறலாம்.
வரும் பொங்கலுக்கு விருந்தாக இவர்கள் இருவரின் படமான வாரிசு மற்றும் துணிவு படம் வெளிவந்த நிலையில் தாறுமாறான கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதில் யார் பெரியவர் என்பது ஒரு பக்கம் இருக்க தற்போது வாரிசு படத்தில் குடும்ப பாங்கான கதையில் விஜய் நடித்திருப்பது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது உள்ளது என்று பேசப்படுகிறது.
மேலும் தளபதி விஜய் உடைய அம்மா ஷோபனா கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் அஜித் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
ஷோபனா ஒரே நாளில் தனது மகனின் வாரிசு படத்தின் டிரைலரையும் தல அஜித்தின் படத்தையும் பார்த்ததாக கூறினார். மேலும் அஜித் குடும்பத்தார் விஜய் குடும்பத்தாரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதும் சாப்பிடுவதும் என ஒன்றாக இருப்பார்கள்.
அதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார். மேலும் சொல்லப்போனால் அஜித் மற்றும் விஜய் இடையே எந்தவித பிரச்சனைகளையும் கிடையாது. ஷாலினியும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் பழகி வருகிறார்.
இருவருமே என்னுடைய குழந்தைகள் தான் என்று தற்போது சோபா தெரிவித்திருப்பது இரு தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வளர்ச்சியும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
மேலும் இந்த இரண்டு படங்கள் வெற்றியடைந்தால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் தற்போது சோபாவை கொண்டாடி வருகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் அதே தவறுகளை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவருடைய குரல் நேரம் ஹேர்ஸ்டைல் அவர் நடித்த வாலி படம் மிக மிகப் பிடிக்கும் என்று அசத்தலாக கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அஜித் மற்றும் ஷாலினி எங்கள் குடும்ப நண்பர் என்று தெரிவித்திருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.