நடிகை பூமிகா ( Bhumika Chawla ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் பத்ரி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.
நடிகை பூமிகா இவர் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் பிறந்த நடிகைகளில் ஒருவராவார். இந்த நிலையில் நடிகை பூமிகா ஆரம்ப காலங்களில் நிறைய குறுபடங்களில் நடித்திருந்த பூமிக்காவிற்கு திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் முதலாக தமிழ் சினிமாவில் பத்ரி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் யுவகுடு எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார் இந்த நிலையில் இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இதற்கு வர ஆரம்பித்தன.
மேலும் 2001 ஆம் ஆண்டு குஷி என்னும் திரைப்படத்தில் தெலுங்கில் நடித்திருந்தார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவியது.
இந்த நிலையில் பூமிகாவிற்கு ‘ரோஜா கூட்டம்’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவரையில் போதிய புகழ் வெளிச்சம் இல்லாமல் இருந்த பூமிக்காவிற்கு நிறைய ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் கிடைத்திருந்தனர்.
இதை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பல விருதுகளையும் வாங்கி உள்ள பூமிகா தற்சமயம் தமிழில் கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் பூமிகா ஹிந்தியில் கிசிகபாய் கிசுகி ஜான் எனும் சல்மான் கான் உடன் சேர்ந்து நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரங்களை ஆனால் நிலையில் படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்கில் ஓடி வருகிறது.
மேலும் பூமிகா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் எப்போதும் நிறைய புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இவ்வளவு வயசு ஆகியும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் பூமிகா.மேலும் பூமிகாவிற்கு அவ்வப்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளும் அந்த வண்ணம் உள்ளன. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.