சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் முல்லை சித்ரா தன் தோழியிடம் கூறியது என்ன? ரகசியத்தை உடைத்த சக தோழி…!!

 சின்னத்திரையில் வி ஜே சித்ரா  பட்டாசாய் தனது வேலையை தொடர்ந்து வந்த இருந்த வேலையில் இவர் நல்ல புகழை அடைந்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது அபார திறமையினால் இவர் மீடியாவில் பக்காவாக பட்டையை கிளப்பினார் என்று கூறலாம்.

இந்த காரணத்தால் இவரது மரணத்தை இன்று வரை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் தவிர்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதற்கு காரணம் யார் என்பதை கண்டறிந்து அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்திக்கும் வருகிறார்கள்.

 இதனை அடுத்து கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி சித்ராவின் இரண்டாம் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது இதையொட்டி சித்ராவின் தோழியும் சின்னத்திரை நடிகையுமான சரண்யா துராடி நேர்காணல் ஒன்றில் சித்ராவின் மரணம் குறித்து மர்ம முடித்துக்களை அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.

 இதில் அவர் தற்கொலையாக இருப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பேட்டியில் அவருக்கும் சித்ராவுக்கும் இடையே இருக்கும் நட்பை வெளிப்படையாக கூறிய இவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் சித்ரா மிகவும் சோகமாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும்போது சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் இடையே சிக்கலான பிரச்சனைகள் உருவாகியதை அவர் கூறியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக சீரியல் முல்லை கதாபாத்திரம் கதிர் கதாபாத்திரத்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் படப்பிடிக்கப்பட்ட போது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

இதனை அடுத்து தன்னால் அந்த நிகழ்வை சமாளிக்க முடியவில்லை என்றும் ஹேம்நாத் இதனால் கோபப்படுகிறார் என்பதையும் தன்னை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று சரண்யாவிடம் கூறி வருத்தப்பட்டு இருக்கிறார்.

 மேலும் இதுபோன்ற சில மர்மம் முடிச்சுகளை  சிரித்தபடியே கூறியதை தற்போது சரண்யா தனது பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த கொலை வழக்கு இதுவரையில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் விரைவில் குற்றவாளி யார் என்பது தெரிய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …