குழந்தை இல்ல.. பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாம் திருமணம்.. மனைவியே கூறிய பதில்..!

தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்த கே பாக்யராஜ் தமிழ் திரைப்படங்களில் எதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டக்கூடிய தன்மை கொண்டவர்.இவர் தனது மகன் சாந்தனுவை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார்.

குழந்தை இல்ல.. பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாம் திருமணம்.. மனைவியே கூறிய பதில்..!

வாரிசு நடிகராக திரை உலகில் களம் இறங்கிய சாந்தனு மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகவில்லை.

குழந்தை இல்லை..

இந்நிலையில் அதிகளவு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்காததை அடுத்து நடிகர் சாந்தனு சின்னத்திரை தொகுப்பாளினி கிகி என்கிற கீர்த்தியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

திருமணம் முடிந்த பிறகும் கீர்த்தி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியும் வருவது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும்.

குழந்தை இல்ல.. பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாம் திருமணம்.. மனைவியே கூறிய பதில்..!

இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் அண்மையில் சாந்தனுவுக்கு இரண்டாவது திருமணம் என்று உரையாடிய இன்ஸ்டாகிராம் சேட் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இதனால் சாந்தனுவுக்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியில் மனைவி எழுப்பதாக சொல்லப்படுகிறது.

பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாவது திருமணம்..

இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் இணையத்தில் வாட் இஸ் யுவர் நேம் மீனிங் என்று ட்ரெண்டிங் ஆனதால் சாந்தனு கூகுளில் தனது பெயருக்கான பொருள் என்ன என்று தேடிப் பார்க்கும் போது அவர் பெயருக்கான பொருள் ஒரு கிங் என்று சொல்லப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு இரண்டு மனைவிகள் என்று காட்டப்பட்டது.

இதனை அடுத்து தான் கிகி இரண்டாவது கல்யாணமா? என்று மெசேஜ் செய்திருக்கிறார். இது தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

குழந்தை இல்ல.. பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாம் திருமணம்.. மனைவியே கூறிய பதில்..!

மேலும் இதனைப் பற்றி பாக்கியராஜின் மருமகளிடம் கேட்ட போது ஐயோ கடவுளே அதெல்லாம் இல்லைங்க சாந்தனு என்ற பெயருக்கு அர்த்தம் கிங் இதில் இரண்டு பேர் இருந்தது. அதனால் இரண்டா என்று சொன்னதற்கு வரும் என்று எதிர்பார்த்தேன்.

மனைவியை கூறிய பதில்..

ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் அதற்குரிய பதிலை இரண்டு பேருக்கும் சமம் என்று நான் ரிப்ளை செய்தேன். வேறு எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.

இப்படி சாந்தனு மனைவி பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உண்மையை புரிந்து கொண்டதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமாக தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

மேலும் இந்த பதிவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.