காதல் திருமணம்.. புருஷனால் விபச்சாரியாகி.. நடு ரோட்டுக்கு வந்த நடிகை..

காதல் திருமணம்.. புருஷனால் விபச்சாரியாகி.. நடு ரோட்டுக்கு வந்த நடிகை..

கேரள நடிகையான மாதுரி தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். குறிப்பாக 80 மற்றும் 90 காலங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

நடிகை மாதுரி:

மலையாளத்திலும் தமிழிலும் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டக்கூடியதாக இருந்தது.

இதையும் படியுங்கள்: முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!

காதல் திருமணம்.. புருஷனால் விபச்சாரியாகி.. நடு ரோட்டுக்கு வந்த நடிகை..

அந்த படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் அவரது கேரக்டர் எல்லோருக்கும் பிடித்தது குறிப்பாக அவரது கேரக்டர் தனித்து பார்க்கப்பட்டது.

இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கூட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மூலமாக மாதுரி யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த படத்தில் மாதுரி வாகை சந்திரசேகருக்கு மனைவியாக நடித்திருப்பார். வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அந்த கேரக்டரில் அவன் எடுத்திருப்பார் .

இதையும் படியுங்கள்:  சூப்பர் டீலக்ஸ்.. டார்ச்சர் தாங்காமல் ஓட்டம் பிடித்த அழகி.. துண்டை போட்டு ரிசர்வ் செய்த ரம்யா கிருஷ்ணன்…

காதல் திருமணம்.. புருஷனால் விபச்சாரியாகி.. நடு ரோட்டுக்கு வந்த நடிகை..

மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தவர் மின்சாரம் பார்த்த மின் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்,

அந்த படத்திற்கு பிறகு மிக குறுகிய மிக குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து 90களில் பிரபலமான நடிகையாக காணப்பட்டார்.

ஆனால் 90ஸ் காலகட்டம் முடிவதற்குள்ளே அவர் காணாமல் போனதுதான் சோகம். நடிகர் மாதுரிக்கு அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவருடன் திருமணம் நடந்தது.

கணவரின் தகாத உறவு:

கணவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதிரி தன்னுடைய சொத்தை விற்று கடனை அடைத்தார். ஆனால் அவருடைய கணவருக்கு ஒரு முக்கிய பாடகரின் மனைவியுடன் தவறாக உறவு இருந்ததால் அவரது திருமண வாழ்க்கையில் முறிந்து போனது.

இதனால் அவரை கணவரை அவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் சொத்துக்களும் இல்லாததால் மாதிரி பணத்திற்கே ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கை தொலைந்து பாவம் அல்லாடி கொண்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்:  சந்திரபாபு, ஜெமினி கணேசன் மோதல்.. இப்படியெல்லாமா நடந்திருக்கு.. இதனால் தான் மார்கெட் இழந்தாரா..?

விபச்சார தொழில்:

கடந்த 2002 ஆம் ஆண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்த வழக்கில் மாதுரி கைது செய்யப்பட்டார் பணத்திற்காக அவர் விபச்சாரி தொழில் செய்து வந்ததாக செய்திகளில் வெளியானது.

இந்த வழக்குக்கு பிறகு மாதிரி எங்கே இருக்கிறாய்? என்ன ஆனார் இதுவரை தெரியவில்லை. மாநிற முக அழகைக் கொண்டு குடும்ப பாங்கான முகத்தோற்றத்தோடு பல்வேறு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்.. புருஷனால் விபச்சாரியாகி.. நடு ரோட்டுக்கு வந்த நடிகை..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து பணத்தையும் சம்பாதித்து புகழின் உச்சத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவரது வாழ்க்கை இந்த அளவுக்கு சறுக்கி விட்டு அடையாளமே தெரியாமல் போய்விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version