இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சி மிகு போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளின் வருகையில் இருப்பவராக யாஷிகா ஆனந்த் திகழ்கிறார்.
டெல்லியில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி நாட்களை சென்னையில் தான் கழித்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாததால் இவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.இதனை அடுத்து கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் இவர் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். மேலும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.
சினிமாவில் கவர்ச்சி காட்டுவதை விட Instagram பக்கத்தில் அதிக அளவு கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பதில் இவர் வல்லவர்.
இந்த சூழ்நிலையில் தற்போது இவர் டைட் டாப்பில் முன்னழகை தூக்கலாக எடுத்துக்காட்டி இருக்கக்கூடிய நீல நிற பேண்ட்டை போட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு வித ரசனையை தூண்டிவிட்டார்.
மேலும் இளசுகளின் மனதில் வேதி மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கள் வந்துள்ளது.மேலும் இணையத்தையே தெறித்து விட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்காக அனைவரும் காத்திருப்பதால் இணையத்தில் விரும்பிப் பார்க்கப்படும் புகைப்படங்களின் இடத்தில் இது இடம் பிடித்து விட்டது.
மேலும் சில ரசிகர்கள் பார்த்த எல்லாம் நீலமாக தெரிகிறது என்று இரட்டை அர்த்த வசனங்களை பேசி அவரிடம் வம்பு செய்து இருக்கிறார்கள்.மேலும் இளைஞர்களின் மனதில் அந்த விதமான கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படம் டூ கே பிள்ளைகள் விரும்பும் புகைப்படம் ஆக மாறியுள்ளது.
இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு விரைவில் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.