என்னம்மா இப்படி பண்றீங்களே என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் ( Yashika Aannand ) வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமாக பேசப்படும் நடிகைகளின் வரிசையில் யாஷிகா ஆனந்தம் ஒருவராக இருக்கிறார்.
இதற்குக் காரணம் இவர் திரைப்படங்களில் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் அதிக கிளாமரில் உடைகளை அணிந்து நடித்து இளசுகளின் உள்ளத்தில் கனவு கன்னியாக வலம் வருவது தான்.
எந்த அளவுக்கு கிளாமர் காட்டவேண்டுமோ அதைவிட நான்கு மடங்கு அதிக அளவு கிளாமரை காட்டி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படக்கூடிய யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருப்பார்.
தமிழ் திரை உலகப் பொருத்தவரை நடிகர் ஜீவா மற்றும் காஜல் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து இவருக்கு இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் கிளாமர் ராணியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தனது ரசிகர்களை பல மடங்காக அதிகரித்துக் கொண்டார். இவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை அடுத்து சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் தனது நடிப்பில் ஜாம்பி தி லெஜன்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் எஸ் ஜே சூர்யா மற்றும் யாசிகா ஆன நடித்த கடமையை செய் என்ற திரைப்படம் வெளிவந்தது இந்த படத்திலும் இவர் சிறப்பான நடிப்பை கிளாமரோடு வெளிப்படுத்தி இருப்பார்.
இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகையும் எடுப்பாக காட்டி இருப்பதால் இந்த புகைப்படமானது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
பளிங்கு போல பளிச்சிடும் தொடை அழகை பக்குவமாய் காட்டி இளசுகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் இவருக்கும் புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று கூறலாம். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்குள்ளும் சில உணர்வுகள் ஏற்படும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.