யாஷிகா ஆனந்த 2016 ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறினார்.
மேலும் மாடலிங் துறை மூலம் படு கிராமமாக சினிமாவுக்குள் நுழைந்து கலக்கி வந்த யாஷிகா ஆனந்த் 2015 ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்ற வாய்ப்பு கிடைத்த போது இவரால் படப்பிடிப்புக்கு செல்ல இயலாத காரணத்தினால் அந்த கதாபாத்திரம் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும் தற்போது இவர் கடமையைச் செய், பெஸ்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை எப்போதும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளக்கூடிய வகையில் கவர்ச்சிகரமான பூஜை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தை பார்த்து இருக்கிறார்.
இந்த போஸ்சை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்த வண்ணம் இருக்கிறார்கள். பார்க்கவே படு கிளாமர் போஸ்சில் இருக்கக்கூடிய இவர் புகைப்படத்தை பார்த்து அட இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போறாரா என்ற கேள்வியை கேட்டுள்ளது.
இந்த எடுப்பான போஸ்சில் இவர் முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்த வண்ணம் பார்த்து வருகிறார்கள்.
உன்ன பாக்கணும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டு வகையில் இந்த போட்டோஷூட் இருப்பதால் இதில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் நேர்த்தியாக மட்டுமல்லாமல் கவர்ச்சியாக ரசிகர்களை கட்டிப் போட வைத்துள்ளது.
இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் இளவட்ட பசங்க எல்லோருமே சூடு பிடித்து விட்டது. எங்களுக்கு இந்த சூட்டை தணிப்பதற்கு எப்படி என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
எனவே ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் சூட்டைக் கிளப்பி இருக்கும் இந்த போட்டோக்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருவதால் யாஷிகா ஆனந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இதை எடுக்க இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.