டைட்டான உடையில் பிதுங்கும் முன்னழகு கொஞ்சம் விட்டா அது அப்படியே வெளியே குதித்து விடுமோ என்ற நினைப்பில் மிரள வைத்த யாஷிகா ஆனந்தின் வைரல் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே…அன்பே… என்ற பாடல் வரிகளை பாடிய வண்ணம் ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் போட்டிருக்கும் புகைப்படங்களில் அதிக அளவு கிளாமர் உள்ளதால் அவர் எங்களை வாட்டி வதைக்கிறார் என்று இளசுகள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் யாஷிகா ஆனந்த் தமிழில் துருவங்கள் 16, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றத்தின் மூலம் பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய வாய்ப்பை பெற்றதோடு கவர்ச்சி நாயகியாக வெளிவந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஃபோட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் திகைத்து விட்டார்கள்.
ரசிகர்களை சூடேற்றி இருக்கும் இது போன்ற புகைப்படங்களை இவர் வெளியிடுவது இது புதிதல்ல. எனினும் இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இது கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதால் வைத்த கண் எடுக்காமல் ரசிகர்கள் இதை பார்த்து வருகிறார்கள்.
பக்காவான இவரது பாடி ஸ்ட்ரக்சர் இந்த புகைப்படத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன விலை கொடுத்தால் இவர் கிடைப்பார் என்று தற்போது பேசி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் எந்த விலைக்கு ஈடாக இவரது அழகு இல்லை இவரது அழகுக்கு ஈடு இணை என எதையும் கூற முடியாது என்று பேசிக் கொள்கிறார்கள்.
ஆசையை தூண்டியிருக்கும் இவரது புகைப்படம் ரசிகர்களின் மனதில் பதிந்து இருப்பதால் ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விட்டார்கள்.