மேலே பெரிய்ய ஒப்பன்.. தொப்புளில் தோடு.. அது தெரிய.. அலறவிடும் யாஷிகா ஆனந்த்..!

யாஷிகா ஆனந்த் என்றால் ஒரே வார்த்தையில் கிளாமர் குடோன் என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு கிளாமரை எங்குதான் தேக்கி வைத்திருப்பது தெரியவில்லை. அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது வரை கவர்ச்சி நடிகையாகவே தொடர்ந்து வருகிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததற்கு பிறகு இவருடைய பிரபலம் விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய சில கோக்கு மாக்கான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார் என்றாலும் கூட பெரிய அளவில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொள்ளவில்லை.

தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் இடையில் கார் விபத்து ஒன்றில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்கத் தொடங்கி இருக்கும் ஒருவர் தன்னுடைய வழக்கமான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.

கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிடுவது தான் இவருடைய முதல் வேலை. அதன் பிறகுதான் சினிமா, நடிப்பு.. எல்லாமே.

இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சினிமாவில் பிஸியான நடிகையாக பயணித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தவற விடுவது கிடையாது.

குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் நான் இளம் வயதில் என்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கொண்டு அந்த மாதிரியான படங்களை பார்த்திருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தளவுக்கு ஓப்பனாக வெள்ளந்தியாக இருக்கிறாரே என்று ஷாக் ஆகித்தான் போனார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், தொப்புளில் தோடு மாட்டிக்கொண்டு மேலே பெரிய ஓபன் வைத்துக்கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்ற பாடல் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரியா …