பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய பாத்ரூமில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சியில் எந்த அளவுக்கு குத்து முடியுமோ.. அந்த அளவுக்கு குத்தியிருந்தார். யாஷிகா ஆனந்த் குத்திய குத்தில் ரசிகர்கள் முகத்தில் ரத்தம் வராத குறைதான்.
இந்நிலையில், தன் தோழியுடன் பாண்டிச்சேரியில் சமீபத்தில் சென்றிருந்த யாஷிகா ஆனந்த் அங்கே பார்ட்டியை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பொழுது ஏற்பட்ட கார் விபத்தில் தன்னுடைய தோழி ஒருவரை இழந்தார்.
இவருக்கும் பலத்த அடிபட்டது இதனால் ஒரு வருட காலம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய பணிகளை தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் ப்ளூ பிலிமா..? என்று இரட்டை அர்த்தத்தில் அவருடைய புகைப்படங்களை வர்ணித்து வருகிறார்கள்.