புயல் நடிகருடன் ஹோட்டலில் மீன் நடிகை.. அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி வேட்டையாடிய முக்கிய புள்ளி..!


என்றைக்கும் அழகு குறையாத அந்த மீன் நடிகை, சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து தவித்து வருகிறார். எப்படியாவது அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றுவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், புயல் நடிகருடன் பீச் ஓட்டலுக்கு சென்று அவரை மகிழ்ச்சிப்படுத்தி.. அதனால் வசமாக சிக்கியது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விஷயம் எப்படியோ கசிய, ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் மீன் நடிகைக்கே தெரியாமல் ஒரு வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. 

Advertisement

சினிமாவில் அறிமுகமானது முதலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காத நடிகையாக வலம் வருபவர் இந்த மீன் நடிகை. இப்போது வயதாகி சினிமாவில் மார்க்கெட் சரியத் தொடங்கிய போதும், அவர் பற்றிய சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. 

மீன் நடிகையின் தாயாரும் ஒரு பிரபலமான நடிகை என்பதால், சினிமா நுணுக்கங்களை கற்றுக்கொடுத்து தனது மகளை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வைத்தார். 

சினிமாவில் பிரகாசிக்கத் தொடங்கிய மீன் நடிகை, ஒரு கட்டத்தில் கட்டுமஸ்தான கருப்பு நடிகர் ஒருவருடன் நெருக்கமாக கிசுகிசுக்கப்பட்டார். அத்தோடு விடவில்லை, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல இளமை இருக்கும் போது லட்சங்களை சுருட்டிவிட வேண்டியது தான் காமெடி நடிகரான புயல் நடிகர் ஒருவரின் வலையிலும் விழுந்து அவருடனும் நெருக்கமாக பழகியதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. 

அந்த வகையில், புயல் நடிகர் அழைத்ததன் பேரில் மீன் நடிகை ஒரு பீச் ஓட்டலுக்கு சென்றுள்ளார். இந்த ரகசிய சந்திப்பு விவரம் கசிய, ஒரு தொலைக்காட்சி நிறுவனம் உளவு பார்த்து, நடிகையும், புயல் நடிகரும் காரிலிருந்து ஓட்டலுக்கு செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டது.

பிறகு அந்த மீன் நடிகையை அழைத்த தொலைக்காட்சி நிறுவனம், தங்களது தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை விடுத்தது. ஆனால், சினிமா கரியரில் உச்சம் தொட்ட மீன் நடிகை, "நான் சினிமாவில் பெரிய நடிகை, என்னால் சீரியலில் எல்லாம் நடிக்க முடியாது" என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 

சீரியலில் நடிக்க மறுத்த மீன் நடிகைக்கு, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கிய புள்ளி தாங்கள் எடுத்து வைத்திருந்த பீச் ஓட்டல் வீடியோவை போட்டு காட்டி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 

வீடியோவை பார்த்து பயந்துபோன மீன் நடிகை செய்வதறியாது திகைத்தார். அப்போது அந்த தொலைக்காட்சி நிறுவனம், "சீரியலில் நடித்தால் வீடியோவை வெளியிட மாட்டோம், இல்லையென்றால் வீடியோ லீக் ஆகிவிடும்" என்று மிரட்டியுள்ளது.

வேறு வழியின்றி பயந்துபோன மீன்கி நடிகையும் வேறு வழியில்லாமல் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த சமயத்தில், மீன் நடிகைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. 

இந்த நேரத்தில் வீடியோ வெளியாகி கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று பயந்த மீன் நடிகை வேறு வழியின்றி சீரியலில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் இருந்து விலகிய நடிகை, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அதே வீடியோவை வைத்து புயல் நடிகரையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் அந்த முக்கிய புள்ளி.

இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்